இந்து மத கடவுள் சிலைகளை இழிவுபடுத்திய முஸ்லீம் வாலிபர் - கைது செய்த செய்த போலீஸ் - பிறகு என்ன நடந்தது.?
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள இந்து கடவுள் சிற்பங்களுடன் சல்லாபம் செய்வதை போல சமூக வலைதளத்தில் படம் பதிவிட்டு இருந்த ஒருவன் கைது செய்யப்பட்டான்.
இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை ஒத்தகடையை சேர்ந்த இஸ்லாம் மதத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த முஜிபுர் ரகுமானை கையும் களவுமாக கைது செய்த போலீஸ் அவன் மீது வழக்குப் பதிவு செய்து, செய்ய வேண்டியதை செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை ஒத்தகடையை சேர்ந்த இஸ்லாம் மதத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த முஜிபுர் ரகுமானை கையும் களவுமாக கைது செய்த போலீஸ் அவன் மீது வழக்குப் பதிவு செய்து, செய்ய வேண்டியதை செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்து மத தளங்களில் இஸ்லாமியர்களை இனிமேல் அனுமதிக்காலமா.? என்ற விவாதத்தை இந்த முஜிபுர் ரகுமான் என்ற கயவனின் இந்த இழிவான செயல் துவைக்கி வைத்துள்ளது என்று வேதனை கொள்கிறார்கள் நடுநிலை வாதிகள்.