அவரே ஓட்டு போடல அப்புறம் என்ன எலக்சன்..! - கொந்தளிக்கும் சிவகார்த்திகேயன்..!


தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்  சிவகார்த்திகேயன்.

இன்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் கடைசி நேரத்தில் வந்து தன்னுடைய வாக்கை பதிவு செய்துள்ளார். அதன்பிறகு வெளியில் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசியபோது தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

சூப்பர்ஸ்டார் ரஜினியே வாக்களிக்கவில்லை, அவர் வாக்களிக்காமல் அதுக்கு மேல என்ன எலெக்ஷன். சூப்பர்ஸ்டாரின் வாக்கு ரொம்ப முக்கியம். அதனால் தபால் வாக்கு அனுப்பும் நாட்களை இன்னும் அதிகரிக்கவேண்டும் என சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார். 

Powered by Blogger.