இரண்டாவது கணவனுடன் உல்லாசம் - தடையாக இருந்த ஆண் குழந்தைக்கு தாய் கொடுத்த தண்டனை..!



வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்தவர் காவ்யா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமசந்திரன் என்பவருக்கும் கடந்த 2014 திருமணம் ஆகி 4 வயதில் தருண் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் காவ்யா. 


பிறகு, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார். இதனிடையே நகராட்சி குடியிருப்பு பகுதியில் வசிந்து வந்த தியாகராஜன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டு நாட்கள் செல்ல செல்ல கள்ளகாதலாக மாறியது. கணவரை பிரிந்து இருக்கும் காவ்யாவை தன்னுடைய காம வலையில் வீழ்த்தி தனிமையில் சந்திப்பது, உறவு கொள்வது என இருந்து வந்துள்ளார் தியாக ராஜன். 

ஒரு கட்டத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணமும் செய்து கொண்டுள்ளனர். அதன் பிறகு, 4 வயது மகன் தருண் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு இடையூறாக இருந்ததால் அவனை

Powered by Blogger.