ஒவ்வொரு உடையாக கழட்டி வீசிய மாணவிகள் - பார்ட்டி என்ற பெயரில் நடக்கும் கூத்து..!


இப்போதெல்லாம் பப், பார்ட்டி, Dj என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. கல்லூரி இளசுகளை குறிவைத்து நடக்கும் இது போன்ற பார்ட்டியை ஏற்பாடு செய்பவர்கள் லட்சங்களில் புரண்டு வருகிறார்கள். 

அந்த வகையில், புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தின்  ஒரு பகுதியான ஆரோவில்லில் போதை பார்ட்டி ஒன்று நடகின்றது என்ற தகவலின் பேரில் போலீசார் பொறி வைத்து பிடிதிருக்கிறார்கள்.  

இது போன்ற பார்டிகளை ஆன்லைனில் 1000 ரூபாய் கட்டி புக் செய்தால் சீக்ரெட் நம்பரும், பார்ட்டி நடக்கும் இடமும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், எங்கே நடகின்றது என்று தெரியாமல் போலீசார் விழி பிதுங்கினர். இதனை தொடர்ந்து போலீஸ் காரர் ஒருவர் அதே வகையில் ஆன்லைனில் பணத்தை கட்டி புக் செய்து ரகசிய இடத்தை கண்டறிந்துள்ளார். 

அங்கு சென்ற பிறகு காவல் துறை குழுவிற்கு தகவலை கொடுத்து மது மற்றும் கஞ்சா போதையில்  ஆடைகளை அவிழ்த்து அறை குறையாக ஆடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவ மாணவிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் லபக்கியுள்ளார்.

கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார். மாணவ மாணவிகளின் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Powered by Blogger.