கோவையில் பரபரப்பு : ஓடும் காரில் இருந்து மனைவியை தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சித்த கணவர் - வீடியோ


கோவை : கட்டிய மனைவியை காரில் இருந்து கிழே தள்ளி கொலை செய்ய கணவர் முயற்சி செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள். நாளடைவில் இவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் அதிகமாகி மனைவி அவரது சொந்த ஊரான மும்பைக்கு சென்று விட்டார். மும்பை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில். மீண்டும் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்து இருவரும் பரஸ்பரம் சமாதானமாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து கோவைக்கு வந்த அவரது மனைவியுடன் ஊட்டிக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் கணவர். ஆனால், மே -ம் தேதி கணவர் எழுதிக்கொடுத்த மன்னிப்பு கடிதத்தின் படி அவரது பெற்றோர்களை விட்டு தனியாக வரமால் அவர்களையும் தனது காரில் அழைத்து வந்துள்ளார். ஏன் என கேள்வி கேட்ட மனைவியை அடித்து கீழே தள்ளி விட்டிருக்கிறார் கணவன். இந்த தம்பதியியனருக்கு இரண்டு குழந்தைகளை இருக்கின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Powered by Blogger.