கூப்பிட்ட போதெல்லாம் முந்தி விரிச்சேன் - இப்படி பண்ணிட்டானே..! -கதறும் இளம்பெண் - போலீசில் புகார்


உயிரை கொடுத்து காதலிக்கும் இளைஞர்கள் இருக்கும் இதே இடத்தில் தான் உயிரை கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகும் காமுகர்களும் வாழ்கிறார்கள். 

அப்படி ஒரு காமுகனை பற்றி தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். திருமணம் செய்து கொள்கிறேன் என்று இளம்பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறி அவளை அனுபவித்துவிட்டு அந்தரத்தில் விட்ட கதை தான் இது. 

மதுரை மாவட்டம் பேரையூர் என்ற பகுதியில்ல் வசிக்கும் பெண் ஒருவர் கல்லுப்பட்டியில்உள்ள ஒரு ஸ்டூடியோவில் பணியாற்றி வந்துள்ளார்.  

அப்போது, அங்கு அடிக்கடி வரும் 24 வயதான அபிஷேக் என்பவனுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறி அவனுடன் படுக்கையை பகிரும் அளவுக்கு சென்றுள்ளார் இந்த பெண்.

அதன் பிறகு அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து தங்களின் இச்சையை தீர்த்துகொண்டு வந்துள்ளனர். மட்டுமின்றி, வெளியூர்களுக்கும் சென்று சரசம் புரிந்திருகின்றது இந்த காதல் ஜோடி. 

Powered by Blogger.