சென்னையில் கோரமான சாலை விபத்து - CCTV கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்..!


சென்னை : தாம்பரம் பகுதியில் கேம்ப் சாலையில் கட்டுப்பாடில்லாமல் தாறுமாறாக ஓடியா காரினால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளின் மீது மோதி எதிர் பக்க சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களின் மீது கார் பலமாக மோதியது.

ஆனால், காரை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இந்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. விசாரணையில் அந்த காரை ஓட்டியது 18 வயது நிரம்பாத பள்ளி மாணவன் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

நிஜமாகவே, பள்ளி மாணவர் தான் ஓட்டினாரா..? இல்லை, வேறு யாரையாவது காப்பாற்ற பள்ளி மாணவன் மீது பழியை தூக்கி போட்டுவிட்டார்களா..? என்ற போலீஸ் தான் விசாரித்து சொல்ல வேண்டும்.
Powered by Blogger.