14 வயதில் நடிக்க வந்த துளசி நாயர் - இப்போது எப்படி இருக்காங்க-னு பார்த்த தூக்கி வாரிப்போடும் - இதோ புகைப்படங்கள்


நிஜமாகவே, இந்த பொண்ணுக்கு 14 வயசு தானா என்று ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜீவாவுடன் "யான்" படத்தின் ஹீரோயினாக நடித்தார். 


படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. இப்படி இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் படிப்பை தொடரமுடியாமல் திணறினார். இதனை தொடர்ந்து முதலில் படிப்பை முடித்து விட்டு நடிக்க வரலாம் என்று படிப்பில் கவனம் செலுத்து சென்றுவிட்டார். 

தற்போது, மும்பையில் உள்ள "Podar International School"-ல் தனது இறுதியாண்டு படிப்பை மேற்கொண்டு வருகிறார். மேலும், கல்லூரியில் சேர்ந்த பிறகு நடிப்பை தொடரும் முடிவில் இருகிறாராம். 

மீண்டும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா..? என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். தற்போது உடல் எடை கணிசமாககூடியுள்ளார் துளசி. தனது முதல் படமான கடல் படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் இவர். 


ஆனால், யான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. அதன் பின்னர் பட வாய்ப்புகளும் இவருக்கு வரவே இல்லை. இவர் இப்போது, ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகியுள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள் ரசியக்ர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. 

வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,





Powered by Blogger.