14 வயதில் ஹீரோயின் ஆன துளசி நாயர் - இப்போது எப்படி இருக்காங்கனு பாத்தா தூக்கி வாரிப்போடும் - இதோ புகைப்படங்கள்


இயக்குனர் மணி ரத்தினம் கடல் படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக அறிமுகமான நடிகை துளசி நாயரை பார்த்த ரசிகர்கள், நிஜமாகவே இந்த பொண்ணுக்கு 14 வயசு தான் ஆவுதா..? என்று வியப்பில் ஆழ்ந்தனர். 

தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜீவாவுடன் "யான்" படத்தின் ஹீரோயினாக நடித்தார். படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. இப்படி இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் படிப்பை தொடரமுடியாமல் திணறினார். 

இதனை தொடர்ந்து முதலில் படிப்பை முடித்து விட்டு நடிக்க வரலாம் என்று படிப்பில் கவனம் செலுத்து சென்றுவிட்டார். மும்பையில் உள்ள "Podar International School"-ல் தனது படிப்பை முடித்துள்ளார் அம்மணி. 

மேலும், கல்லூரியில் சேர்ந்த பிறகு நடிப்பை தொடரும் முடிவில் இருகிறாராம். மீண்டும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா..? என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். 

காரணம், தற்போது உடல் எடைஎக்கச்சக்கமாக கூடியுள்ளார் துளசி நாயர் . தனது முதல் படமான கடல் படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் இவர். 


ஆனால், யான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் பட வாய்ப்புகளும் இவருக்கு வரவே இல்லை. இவர் இப்போது, ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகியுள்ளார். 


இதை பார்த்த ரசிகர்கள் ரசிகர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது போல தான் இருந்தது இந்த புகைப்படங்களை பார்க்கும் போது. வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,

Powered by Blogger.