"செதுக்கி வச்ச சிலை" - "Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடுங்க" - கவர்ச்சி உடையில் இளசுகளை புலம்ப விட்ட நிவேதா பெத்துராஜ்..!


தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நிவேதா பெத்துராஜ் இவர் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் . 

மேலும் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள குடும்பபாங்கான இருக்கும் கதைகளை ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்து நடித்தார்.நிவேதா பெத்துராஜ் இப்படத்தினை தொடர்ந்து அவர் மேலும் பட வாய்ப்பை கைப்பற்ற கவர்ச்சி என்னும் அழுத்தத்தை கையில் எடுத்தார் என்று கூறவேண்டும். 

அந்த வகையில் டிக் டிக் டிக், பார்ட்டி போன்ற தனது கவர்ச்சியை சற்று காட்ட ஆரம்பித்தார் இதனை தொடர்ந்து தற்போது பிற மொழி படங்களில் தனது கவர்ச்சி தயக்கத்த காட்டி தற்போது சிறப்பாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். 

தமிழில் அவ்வபொழுது படங்களில் தனது கவர்ச்சியான தோற்றத்தை காட்டி வரும் நிவேதா பெத்துராஜ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியை தூக்கி காண்பித்து வருகிறார். 

தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளவும் அதிகரித்துக்கொள்ளவும் கவர்ச்சி அதிகரித்துள்ளார். 

அந்த வகையில் சமீபகாலமாக இவர்களிடம் புகைப்படங்கள் சற்று கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுகின்ற அந்த அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை எடுத்து வருகிறார்.


அந்த வகையில் தற்போது ஃபுல் மேக்கப்புடன் படு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளை சொக்க வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், செதுக்கி வச்ச சிலை, யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடுங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Powered by Blogger.