முதன் முறையாக பிரம்மாண்ட தொடையை காட்டி சூட்டை கிளப்பிய நித்யா மேனன்..! - மிரண்டு போன ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நித்யாமேனன். அதன் பிறகு தெலுங்கில் கொடிகட்டி பறந்து பல படங்கள் நடித்தார். 
 
என்னதான் தெலுங்கிலும் பல படங்கள் நடித்தாலும் அவருக்கும் மற்ற நடிகைகளைப் போல தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அதன் மூலம்தான் வெப்பம் படத்தில் நடித்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டார். 
 
அதன்பிறகு தமிழில் சரிவர பட வாய்ப்புகள் அமையாமல் தெலுங்கிலேயே குடியேறினார். பின்பு பல வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். பின்பு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் நடித்தார். 
 
அதன்பிறகு இவருக்கு தமிழ் படம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னதான் தமிழ் படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்தாலும் நித்யா மேனனுக்கும் தமிழில் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது மீண்டும் உடல் எடை கூடி பருமனாக மாறிவிட்டார் அம்மணி. 
 
 
பருமனாக இருக்கும் போதும் அம்மணிக்கு வாய்ப்புகளுக்கு மற்றும் குறைவில்லாமல் வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நீண்ட வருடங்களாக கவர்ச்சிக்கு நோ கூறி வந்த நித்யா மேனன் சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்துவதுதான் என்று கூறப்படுகிறது. 
 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை நித்யா மேனன் உள்ளாடை தெரியும்படி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் நடிகை நித்யா மேனன் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 



 
அந்த போட்டோ ஷூட்டில் தனது பிரம்மாண்ட தொடையை காட்டி ரசிகர்களை மிரண்டு போக வைத்துள்ளார். நித்யா மேனனை இதுவரை இப்படி கோலத்தில் பார்த்திடாத ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளார்கள்.
Powered by Blogger.