"தமிழ்நாட்டின் மியா கலிஃபா.." - உச்ச கட்ட கவர்ச்சி உடையில் பிக்பாஸ் அபிராமி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் முதலில் கவினை காதலித்து அதன்பின் டைட்டில் வின்னர் முகினை காதலித்ததாகவும் கூறப்பட்டது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அபிராமிக்கு மற்ற போட்டியாளர்களை போல் அவருக்கும் எந்த வாய்ப்பும் கிட்டவில்லை. 
 
அபிராமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அஜித்துடன் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரிலீஸாகி நல்ல வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அபிராமி வெங்கடாச்சலம், சமீபத்தில் த்ரோபேக் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அபிராமி, தனது சக போட்டியாளர்களின் குடும்பங்களை சந்தித்துவரும் நிலையில், முதல் முறையாக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 
 
 
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்கள் ஒருவர் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸில் இருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வந்தார்.
 
 
அதேபோல, தனக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து வருகிறார். அதன்படி மோகன் வைத்யாவை முதல் ஆளாக சந்தித்த அபிராமி, அவரது நெருங்கிய தோழி சாக்‌ஷி அகர்வாலையும் சந்தித்தார். அவரைத் தொடர்ந்து சான்டி மாஸ்டரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த அபிராமி, அதற்கான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததார். 



தற்போது, பட வாய்ப்புகள் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்சிகளில் தலையை காட்டி வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது சிகப்பு நிறத்தில் மின்னும் உடையை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
Powered by Blogger.