"இது என்ன சாப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - கடற்கறையில் கவர்ச்சி உடையில் கதற விடும் பவித்ரா ஜனனி..!

 
சின்னத்திரையில் கிடைக்கும் தொடர் வாய்ப்புகள் மற்றும் கம்ஃபர்ட்னஸ் காரணமாக பலரும் தற்போது சின்னத்திரையை தான் டார்கெட்டாக வைத்து நடிக்க வருகின்றனர். 
 
மேலும் சினிமாவை விட சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வெகு விரைவில் ரசிகர் கூட்டம் அதிகரித்து விடுகிறது. 
 
அந்த வகையில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக பவித்ரா ஜனனியும் வலம் வருகிறார். 
 
 
விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ள பவித்ரா தற்போது தென்றல் வந்து என்னை தொடும் என்கிற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். சமீப காலங்களில் போட்டோஷூட்களுக்கு அதிக கவனம் செலுத்தி வரும் பவித்ரா தற்போது ஸ்ட்ராப்லெஸ் கவுன் போன்ற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 
 
 
விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் மீண்டும் லீட் ரோலில் கலக்கி வருகிறார் பவித்ரா ஜனனி. சென்னையில் பிறந்த இவர் ஆல்பா ஆர்ட்ஸ் அண்ட்ஸ் சயின்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 
 
 
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். நம்ப வீட்டு நட்சத்திரம் என்று ஒரு நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தார். 


புதுயுகம் தொலைக்காட்சியில் உணவு மற்றும் அழகு சார்ந்த நிகழ்ச்சியையும் ஆங்கரிங் செய்திருக்கிறார். படிபடியாக தன்னை வளர்த்துக் கொண்டு விஜய் டிவியில் ஆஃபிஸ் சீரியலில் நடித்து வருகிறார்.
Powered by Blogger.