"உடம்பில் நழுவி ஓடும் பால் துளிகள்.." - கவர்ச்சி உடையில் பாலில் குளிக்கும் "மன்மதன்" நடிகை சிந்து துலானி..!

 
சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து பின்பு மிகப்பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகள் பெரும்பாலும் தற்போது சினிமாவில் காணாமல் போய் வருகின்றனர். 
 
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி.இப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார். 
 
இதை தொடர்ந்து அவர் சிம்பு நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த மன்மதன் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படத்தில் சிந்து துலானி அவர்கள் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
இதைஅடுத்து அவர் மேலும் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழில் வலம் வந்தார் இவர் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த மஜா என்ற திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் காணமுடியவில்லை ஆனால் தெலுங்கு சினிமாவில் அவ்வப்போது சில படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டிலாகிவிட்டார். கடைசியாக 2012ஆம் ஆண்டு முரட்டு காலை என்ற தமிழ் படங்களில் நடித்தார் சிந்து.தன்னுடன் நடித்த சுரேந்தர் ரெட்டி என்ற நடிகருடன் பல ஆண்டுகள் காதலில் இருந்தார். 
 
 
இவர்கள் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்ததாகவும், இவர்களுக்கு குழந்தைகள் உள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். சினிமாவில் அறிமுகமான காலத்தில் பல படங்களில் கிளாமர் குயினாக தோன்றிய அம்மணி பாலில் குளிக்கும் காட்சி ஒன்றிலும் நடித்துள்ளார். 


சொட்ட சொட்ட பாலில் நனைந்த உடை.. பால் போன்று இருக்கும் அம்மணியின் அழகில் லிட்டர் லிட்டராக பாலை ஊற்றி பாடல் ஒன்றிற்காக படமாக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Powered by Blogger.