"எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்..." - கையில் தண்ணி பைப்பை பிடித்து போஸ் கொடுத்துள்ள மிர்ணாளினி ரவி..!

 
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். 
 
ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. 
 
இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். 
 
 
தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிரு, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியுள்ளார். 
 
 
தற்போது பாண்டிராஜ் பட ஹீரோயின் கணக்காக பாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் மிளிரும் மிர்ணாளினி ரவியை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வந்தனர். 


இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. புடவை சகிதமாக கடற்கரையில் அமர்ந்த படியும், கையில் தண்ணீர் பைப்பை பிடித்துக்கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்த படியும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்.. என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.
Blogger இயக்குவது.