"கைக்குழந்தை கூட இதைவிட பெரிய ஜட்டி போடும்.. " - நடிகை கிரண் வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
பாலிவுட் வரவாக மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். மும்பையை சேர்ந்த இவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார். 
 
ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார். அப்படத்தில் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்து அசத்தினார் கிரண். அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருந்தார். அப்படத்தை சரண் இயக்கியிருந்தார். 
 
இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது. அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. 
 
ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வா திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் கிரண் நடனமாடினார். 
 
அதன்பின் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளிய்டுவது, அரை டவுசரை போட்டுகொண்டு கவர்ச்சியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
 

இந்நிலையில், அரை குறை உடையில் கவர்ச்சியாக ஆட்டம்போட்டு அவர் பகிர்ந்துள்ள வீடியோ நெட்டிசன்களின் மனதை கொள்ளையடித்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், கைக்குழந்தை கூட இதைவிட பெரிய ஜட்டி போடும்.. என்று கலாய்த்து வருகிறார்கள்.
Powered by Blogger.