"யப்பா.. உடையை தூக்கி தொடையை காட்டி.." - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த அதிதி ராவ் ஹைதாரி..!

 
நடிகை அதிதி ராவ் தமிழில் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதையடுத்து செக்க சிவந்த வானம் , சைக்கோ ஆகிய படங்களில் நடித்தார்.
 
நடிகை அதிதி ராவ் ஹிந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் ’ ஹே சினாமிகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள அதிதி ராவ் முதன் முதலில் ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். 
 
இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
 
ஏர்போர்ஸ் ஆபீஸருக்கும் ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவருக்கும் இடையேயான கட்டுக்கடங்காத காதலை ஆழமாக காட்டியிருந்த காற்று வெளியிடையில் அதிதி ராவ் நடிப்பை பலரும் பாராட்டினர்.மேலும் அந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதையும் அதிதி பெற்றார். 
 
 
காற்று வெளியிடைக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த அதிதி ராவ் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழ்,இந்தியை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வரும் அதிதி ராவ் கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் நடித்திருந்தார். 


இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி உடையில்.. உடையை தூக்கி விட்டு தொடையை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.
Powered by Blogger.